Friday, July 31, 2009

துணைநிலை ஆளுநர் சர்வமத பிரார்த்தனை




புதுச்சேரி துணைநிலை ஆளுநர் இக்பால் சிங் மணக்குள விநாயகர் கோவிலுக்கு குடுபத்தினருடன் சென்று சாமி கும்பிட்டார். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் பங்கேற்றார். பின்னர் அங்கிருந்து மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி மாதா கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றார். இதனையடுத்து முல்லா வீதியில் உள்ள பல்ளிவாசலுக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டார்.

No comments:

Post a Comment