Saturday, July 25, 2009

புதுச்சேரி சட்டசபை 3ஆம் தேதி கூடுகிறது



புதுச்சேரி சட்டசபை வருகிற 3ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு கூடுகிறது. புதியதுணைநிலை ஆளுநராகப் பதவியேற்கும் திரு இக்பால் சிங் அவர்களின் உரையுடன் இந்தக் கூட்டத்தொடர் தொடங்குகிறது. 5ஆம் தேதி நியமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் திரு வெ.வைத்திலிங்கம் அவர்கள் 2009-10 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினைத் தாக்கல் செய்கிறர்.

No comments:

Post a Comment