Monday, August 3, 2009

புதுவை பட்ஜெட் ரூ.4,133 கோடி : ஆளுநர் உரையில் தகவல்


புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் திங்கள்கிழமை துணைநிலை ஆளுநர் திரு இக்பால் சிங் அவர்களின் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் அவர்கள் உரையை ஆங்கிலத்தில் வாசித்தார். அவரைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் அவரது உரையைத் தமிழில் வாசித்தார்.

ஆளுநர் அவர்களின் உரையை தமிழில் முழுமையாக வாசிக்க சொடுக்கவும் இங்கே.
ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே

No comments:

Post a Comment